tag:blogger.com,1999:blog-6681699064881648558.post2268470073821187583..comments2022-03-29T10:26:05.907-07:00Comments on காடு விமர்சனங்கள்: காடு- கோபு விமர்சனம்ஜெயமோகன்http://www.blogger.com/profile/10081922964561469398noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6681699064881648558.post-26981069725036221632018-09-24T10:01:15.955-07:002018-09-24T10:01:15.955-07:00பிரியமுள்ள ஜெயமோகன்
நீங்களும், உங்கள் எழுத்தும்
அ...பிரியமுள்ள ஜெயமோகன்<br />நீங்களும், உங்கள் எழுத்தும் <br />அறம் வழியாக அறிமுகமெனக்கு.<br />அறம் முடித்து அயர்ந்து கிடந்த நாள்களைக கடந்த பின்<br />இரவு கிடைத்தது. கிறுகிறுத்துக் கிடந்த நாள்கள் அவை. இரவுக் கிறுக்குப் பிடித்து அலைந்தேன்.பின் அனல் காற்று. எழுத்தில் இத்தனை ரசவாதம் இயலுமா? ஜெயமோகன் என்னும் உன்மத்தம் பிடித்துத் திரிந்த நாள்கள் அவை. ஆனால் காடு மொத்தமாக விழுங்கிவிட்டது என்னை. தமிழ் இலக்கியம் பயின்றவன் நான். கபிலனை, குறுந்தொகையை எப்படி அணுக வேண்டுமெனக் கற்றேன்.மீளவும குறுந்தொகையின் கரம்பற்றி இருக்கிறேன். நீலியை மரணிக்கச் செய்தது தவறே. அவள் காட்டில் வாழ்வதாகவே எண்ணி மனதில் அமைதி கொள்கிறேன். பேரன்புடன் மதுரை செல்வா. Anonymoushttps://www.blogger.com/profile/16215073114061143540noreply@blogger.com